திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பழுதடைந்த பாலம் சீரமைக்கப்படுமா?
கண்ணமங்கலம், ஆரணி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கண்ணமங்கலம் பேரூராட்சியில் பழைய ரோட்டில் நாகநதியின் குறுக்கே புதிய சாலை மேம்பாலம் அமைத்தபின் போக்குவரத்து அந்த வழியே வாகனங்கள் சென்று வருகின்றன. பழைய பாலம் வழியை மோட்டார் சைக்கிளில் செல்வோர், பாதசாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். பழுதடைந்த பாலம் அருகில் சிலர் கட்டிட கழிவுகளை கொட்ட வருகிறார்கள். அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே பழுதடைந்த பாலத்தை சீரமைப்பார்களா?
-ஆறுமுகம், கண்ணமங்கலம்.