Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
15 Jun 2025 7:43 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#56986

பூங்கா எதிரே குப்பைகள்

பூங்கா எதிரே குப்பைகள்குப்பை

அரக்கோணம் அவுசிங் போர்டு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு இருக்கும் பூங்கா எதிரே குப்பைக்கழிவுகள் பல மாதங்களாக மலை போல் குவிந்துள்ளது. இதனால் பூங்காவுக்கு வரும் குழந்தைகளுக்கும் மற்றும் அந்தப் பகுதிகளில் வசிப்போருக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது. குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -துரை, ஜோதி நகர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 7:39 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#56985

தார் சாலை அமைக்க வேண்டும்

தார் சாலை அமைக்க வேண்டும்சாலை

சோளிங்கர் ஒன்றியம் எருமைபாளையத்தில் இருந்து கங்காபுரம் செல்லும் சாலை ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு பழுதடைந்து, ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ளது. அந்தச் சாலையை தார் சாலையாக அமைக்க ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சின்னசாமி, எருமைபாளையம்.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 7:37 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#56984

புதிய பாலம் கட்டப்படுமா?

புதிய பாலம் கட்டப்படுமா?சாலை

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட எசையனூர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். அந்தக் கிராமத்துக்கு செல்லும் சாலையின் குறுக்கே நந்தியாறு ஓடுகிறது. அந்த ஆற்றுப்பாலத்தின் பக்க வாட்டில் தடுப்புச்சுவர் இல்லை. பாலமும் சேதம் அடைந்துள்ளது. அந்தப் பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?. -பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 7:33 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#56983

ஆபத்தை ஏற்படுத்தும் பேனர்கள்

மற்றவை

வாலாஜாவில் சோளிங்கர் ரோடு முடிவிலும் வாலாஜா நகரின் தொடக்கத்திலும் 4 வழி சாலை சந்திப்பு உள்ளன. இந்த சந்திப்புகளின் முன்பு திருமணம், இறப்பு, வியாபாரம், கல்வி சம்பந்தப்பட்ட விளம்பர பேனர்கள் பெரிய அளவில் வைக்கப்படுகின்றன. பேனர்கள் மறைப்பதால் வாகன ஓட்டிகள் தடுமாறி தேசிய நெடுஞ்சாலைகளின் வளைவில் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே இதுபோன்ற இடங்களில் பேனர்கள் வைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -குழந்தைவேல், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 7:30 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#56982

கழிவுநீர் கால்வாய் கட்டப்படுமா?

கழிவுநீர்

வாலாஜாவில் சோளிங்கர் ரோட்டில் 2½ ஏக்கர் பரப்பளவில் போலீஸ் குடியிருப்பு வளாகம் உள்ளது. அங்கு, கழிவுநீர் கால்வாய் கட்டப்படாமல் உள்ளது. திறந்தவெளியில் ஓடும் கழிவுநீரால் அப்பகுதியில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. எனவே வாலாஜா நகராட்சி நிர்வாகம் போலீஸ் குடியிருப்பு வளாக பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமகிருஷ்ணன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 7:25 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#56981

தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும்

தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும்மற்றவை

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நிக்கல்சன் கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாயின் சிறிய பாலம் தடுப்புச் சுவரில் உள்ள இரும்புக்கம்பிகள் வெளியே நீட்டியவாறு ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -தருமலிங்கம், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 7:23 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#56980

கால்வாய் தூர்வாரப்படுமா?

கால்வாய் தூர்வாரப்படுமா?கழிவுநீர்

வேலூர் சத்துவாச்சாரியில் சென்னை செல்லும் சர்வீஸ் சாலையோரத்தில் டபுள்ரோடு அருகில் சாலையைக் கடக்கும் இடத்தில் கால்வாய் தூர்வாரப்படாமல் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. கழிவுநீரை வடிய வைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பழனிமுத்து, வேலூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 7:20 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#56979

ஆபத்தான பள்ளம்

ஆபத்தான பள்ளம்சாலை

வேலூர் சலவன்பேட்டை அம்மனாங்குட்டை செல்லும் சாலையில் குடிநீர் குழாய் இணைப்பு வால்வு பகுதி உள்ளது. அதன்மேல் உள்ள சிமெண்டு சிலாப் உடைந்து, அதிலுள்ள கம்பிகள் ஆபத்தான முறையில் வெளியே நீட்டியவாறு பள்ளம் தோன்றி உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாரதிராஜா, வேலூர்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 7:14 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#56977

மின்கம்பம் சேதம்

மின்கம்பம் சேதம்மின்சாரம்

காட்பாடி தாலுகா பிரம்மபுரம் ஊராட்சியில் சென்னை சாலையில் உள்ள லட்சுமி நகரில் தெருவில் ஏராளமான குடும்பம் உள்ளன. அங்கு ஒரு மின் கம்பம் ஒன்று சேதம் அடைந்துள்ளது. அதை அகற்றி விட்டு புதிய கம்பம் நட வேண்டும் என மின்வாரியத்துறை அதிகாரியிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்றி விட்டு புதிய கம்பம் நட வேண்டும். -சுப்பிரமணியம், காட்பாடி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 7:14 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#56822

ஆமை வேகத்தில் நடக்கும் மேம்பாலப் பணி

சாலை

ஆற்காட்டில் சென்னை-பெங்களூரு புறவழிச்சாலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மேம்பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால், அந்தப் பகுதியில் ஒருசில நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேம்பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சண்முகம், சமூக ஆர்வலர், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 62
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 7:12 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#56821

மயான பாதையை சீரமைக்க வேண்டும்

சாலை

ராணிப்பேட்டை மாவட்டம் தெங்கால் பகுதியில் மயான பூமிக்கு செல்லும் பாதை பல வருடங்களாக சீரமைக்காமல் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மயான பாதையை சீரமைக்க ேவண்டும். -எலிசா, தெங்கால்.

மேலும்
ஆதரவு: 6
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 7:08 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#56820

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

ஆற்காடு நகரில் பஜார் சாலை, தொல்காப்பியர் தெரு, ஜீவானந்தம் சாலை ஆகிய பகுதிகளில் கடை நடத்தி வருபவர்கள் தங்களது மோட்டார்சைக்கிள்களை கடை முன்னால் நிறுத்தி விடுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சரவணன், சமூக ஆர்வலர், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick