Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Jun 2025 7:05 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#56818

செடிகளை பராமரிப்பார்களா?

செடிகளை பராமரிப்பார்களா?மற்றவை

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் வடக்கு நுழைவு பகுதியில் வைக்கப்பட்டுள்ள செடிகள் கருகிய நிலையில் உள்ளது. அந்தச் செடிகள் பராமரிக்கப்படுவது இல்லை. அங்கு புதர் வளர்ந்தும், குப்பைகளாகவும் உள்ளது. செடிகளை பராமரிக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -சிவகுமார், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 7:03 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#56817

குளம் சுத்தம் செய்யப்படுமா?

குளம் சுத்தம் செய்யப்படுமா?மற்றவை

காவேரிப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட கொண்டாபுரம் பகுதியில் கண்ணான் குளத்தில் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் வீசப்படுகின்றன, குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் குளத்தில் உள்ள மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுகிறது. பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக குளத்தில் கிடக்கும் கழிவுப்பொருட்களை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். -நடராஜன், காவேரிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 6:56 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#56816

மோசமான சாலை

சாலை

ஆம்பூர் உமர் சாலை-பை பாஸ் சாலைகளை இணைக்கும் பி.எம்.எஸ்.கொல்லை சாலையின் ஒரு பகுதி பழுதாகி மிக மோசமான நிலையில் உள்ளது. சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 6:54 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#56815

சாலையில் பள்ளம்

சாலையில் பள்ளம்சாலை

திருப்பத்தூர் ஈத்கா ரோட்டில் பாதாள சாக்கடையின் மூடி உடைந்து, அந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்தச் சாலையில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அந்தப் பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கந்தன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 6:52 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#56814

சாலை பழுது

சாலை

திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் அருகே மாம்பாக்கம் கிராமத்தில் இருந்து சுபேதார் வட்டம் பகுதிக்கு செல்லும் சாலை பழுதாகி மோசமான நிலையில் உள்ளது. அந்தச் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கிருஷ்ணன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 6:51 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#56813

பயன்பாடற்ற குடிநீர் தொட்டி

தண்ணீர்

திருப்பத்தூர் அருகே செல்லரப்பட்டி பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் அருகே குடிநீர் தொட்டி ஒன்று பயன்பாடு இல்லாமல் உள்ளது. அந்தத் தொட்டியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். -சிவக்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 6:49 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#56812

சாலையோரம் குப்பைகள்

குப்பை

ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பத்தூர் வரும் சாலையில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே அந்தக் குப்பைகளை அகற்ற வேண்டும். -சின்னராஜ், ஜோலார்பேட்டை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 6:46 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#56811

பாசன கால்வாய்களை தூர்வார வேண்டும்

மற்றவை

வேலூர் தாலுகா அன்பூண்டி கிராமத்தில் தாங்கல் ஏரி உள்ளது. அந்த ஏரியில் இருந்து செல்லும் 3 பாசனக் கால்வாய்கள் தூர் வாராமல் புதர் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் கால்வாய் உடைப்பு ஏற்பட்டு, விவசாய நிலங்களில் தண்ணீர் செல்வதால் பயிர்கள் நாசமாகிறது. கால்வாய்களை தூர்வார நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ப.நடராஜன், அன்பூண்டி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 6:44 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#56810

சாலை நடுேவ மின் கம்பம்

சாலை நடுேவ மின் கம்பம்மின்சாரம்

அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட கருங்காலி கிராமத்தில் உள்ள பஜனை கோவில் தெரு நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தை அகற்றக் கோரி ஒரு வருடமாக மின்வாரியத் துறைக்கு மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது மின் கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? -வேல்முருகன், கருங்காலி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 6:42 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#56809

நடவடிக்கை எடுப்பார்களா?

நடவடிக்கை எடுப்பார்களா?மற்றவை

வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகம் அருகே மதுபானம் குடிக்கும் நபர்கள் காலிப்பாட்டில்களை அங்கேயே வீசி செல்கிறார்கள். அருங்காட்சியகத்துக்கு வரும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் ரோந்து செல்லும் போலீசார் மது குடிப்பவர்களை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா? -ராஜன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 6:40 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#56808

வாகன ஓட்டிகளுக்கு இடையூறு

வாகன ஓட்டிகளுக்கு இடையூறுபோக்குவரத்து

வேலூர் சத்துவாச்சாரி பகுதிகளில் சேகரித்த குப்பைகளை பிரித்தெடுப்பதற்காக டிராக்டர், லாரி உள்ளிட்ட வாகனங்கள் மூலம் திடக்கழிவு மேலாண்மை பகுதிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அப்போது காற்றில் குப்பைகள் பறக்கிறது. இது, வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது. குப்பைகளின் மேல் வலை, துணி விரித்தால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் எந்த ஒரு இடையூறும் ஏற்படாது. எனவே அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 6:39 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#56807

கட்டிட சுவரில் துளையிடும் எலி

கட்டிட சுவரில் துளையிடும் எலிமற்றவை

வேலூரில் புதிய பஸ் நிலையத்தின் முகப்பு பகுதி சுவரில் எலிகள் துளையிட்டு சேதப்படுத்துகின்றன. பஸ் நிலைய வளாகத்தை சேதம் அடையாமல், சுகாதாரமாகப் பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆனந்தன், சாமுவேல்நகர், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick