Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Jun 2025 6:37 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#56806

சேதமான சாலை

சேதமான சாலைசாலை

வேலூர் சார்பனா மேட்டில் இருந்து ஓல்டுடவுன் செல்லும் வழியில் உள்ள ஆலமர தெருவில் சாலை அமைத்து சில மாதங்களில் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து சேதம் அடைந்துள்ளது. சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சாமிதுரை, வேலூர்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 6:31 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#56805

பயணிகள் நிழற்குடை வசதி

மற்றவை

செங்கம் ஒன்றியம் பக்கிரிப்பாளையம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கு பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. இதனால் பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள், நோயாளிகள், வயது முதிர்ந்தவர்கள் வெயில், மழைக்காலத்தில் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பக்கிரிப்பாளையம் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை வசதி அமைக்க வேண்டும். -நெ.சங்கர், பக்கிரிப்பாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 6:29 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#56804

மின் விளக்கு வசதி தேவை

மின் விளக்கு வசதி தேவைமின்சாரம்

ஆரணி தாலுகா அக்ராபாளையம் கிராமத்தில் ஆரணி-வேலூர் சாலையில் இருந்து கிராமத்துக்குச் செல்லக்கூடிய ஏரிக்கரையில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பங்களில் மின்விளக்குகளை பொருத்தாமல் விட்டு விட்டனர். மேலும் சில இடங்களில் மின் கம்பங்கள் உடைந்தும், சாய்ந்தவாறும் உள்ளன. இரவில் மின் விளக்கு வசதி இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். உடைந்த மின் கம்பங்களுக்கு மாற்றாக புதிய மின் கம்பங்களை அமைத்து மின்விளக்கு வசதி ஏற்படுத்தித் தர சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஆ.கண்ணதாசன்....

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 6:23 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#56802

மதுபிரியர்கள் அட்டகாசம்

மதுபிரியர்கள் அட்டகாசம்மற்றவை

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் 1914-ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய போலீஸ் நிலையம் உள்ளது. போலீஸ் நிலைய கட்டிட வராண்டாவில் இரவில் மதுபிரியர்கள் மதுபானம் குடித்து விட்டு, காலிப்பாட்டில்கள், குப்பைகளை அங்கேயே வீசி அட்டகாசம் செய்கிறார்கள். அங்கு அசுத்தமும் செய்கிறார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாபு, வெம்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 6:21 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#56801

இருள் சூழ்ந்த பஸ் நிலையம்

இருள் சூழ்ந்த பஸ் நிலையம்மற்றவை

வந்தவாசி புதிய பஸ் நிலையத்தில் மின்விளக்குகள் இருந்தும் ஒளிராமல் உள்ளதால் பஸ் நிலையம் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பகல் நேரத்தில் மட்டுமே பயணிகள் புதிய பஸ் நிலையத்தை பயன்படுத்துகின்றனர். இரவில் அங்கு யாரும் வருவதில்லை. மின்விளக்குகளை ஒளிர செய்து புதிய பஸ் நிலையம் 24 மணிநேரமும் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும். -வே.குருலிங்கம், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 6:18 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#56800

பூட்டியே கிடக்கும் கழிவறை

மற்றவை

ஆரணி கோட்டை வடக்கு தெருவில் உழவர்சந்தை அருகில் நகராட்சி சார்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கழிப்பறை கட்டிடம் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வராமல் பூட்டியே கிடக்கிறது. அதை திறந்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நகராட்சி நடவடிக்கை எடுக்குமா? -முருகேசன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 6:17 PM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#56799

பயணிகள் நிழற்குடை கட்டப்படுமா?

பயணிகள் நிழற்குடை கட்டப்படுமா?மற்றவை

கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் கொட்டகுளம் கிராமத்தில் திருவண்ணாமலை-செங்கம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கு பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. மக்கள் வெயில், மழையில் பஸ்சுக்காகக் காத்திருக்க வேண்டி உள்ளது. சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கொட்டகுளம் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை கட்டித்தர நடவடிக்கை எடுப்பார்களா?. -ஏழுமலை, கொட்டகுளம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jun 2025 7:41 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#56628

மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும்

சாலை

ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் வாகனங்கள் சர்வீஸ் சாலையில் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்துகள் நடக்கிறது. பூட்டுத்தாக்கு மேம்பாலத்தை விரைந்து கட்டி முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். -தசரதன், பூட்டுத்தாக்கு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jun 2025 7:38 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#56626

பஸ் நிலைய பகுதியில் ஆக்கிரமிப்புகள்

மற்றவை

வாலாஜா பஸ் நிலைய முன்பக்கம், பின்பக்க நுழைவு வாயில் பகுதிகளில் பயணிகள் பஸ்களில் ஏறும் இறங்கும் பகுதிகளை தள்ளுவண்டி வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பயணிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கேமராக்கள் மூலம் இவர்களை கண்டறிந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் முன் வர வேண்டும். -தேவராஜ், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jun 2025 7:33 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#56622

ஆக்கிரமிப்பால் குறுகிய சாலை

ஆக்கிரமிப்பால் குறுகிய சாலைசாலை

அரக்கோணம் ரெயில் நிலையம் மற்றும் மேல்நிலைப்பள்ளிக்குச் செல்லும் மசூதி தெருவில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டுள்ளன. அந்தக் கடைகளுக்கும், பத்திரப் பதிவாளர் அலுவலகத்துக்கும் வருபவர்கள் தங்களின் வாகனங்களை சாலையோரம் நிறுத்துவதால் சாலை குறுகி விட்டது. ரெயில் நிலையத்துக்குச் செல்லும் பயணிகள் நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர். எனவே சாலையை ஆக்கிரமித்து கட்டியிருக்கும் கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பால்ராஜ், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jun 2025 7:29 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#56620

மண் குவியலை அகற்ற வேண்டும்

மண் குவியலை அகற்ற வேண்டும்குப்பை

அரக்கோணம் காந்தி ரோட்டில் உள்ள அரசு மருத்துவமனை சுற்றுச் சுவர் முன் பகுதி முழுவதும் மேல்நிலை பள்ளி எதிரே மண் குவியல் உள்ளது. அதில் செடி, கொடிகள் வளர்ந்து மருத்துவமனை முன்னால் அசுத்தமாக உள்ளது. பாம்பு, எலி நடமாட்டம் உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மண் மேடு, செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -சபாபதி, அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jun 2025 7:26 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#56619

சாலையை உயர்த்தி அமைத்ததால் அவதி

சாலையை உயர்த்தி அமைத்ததால் அவதிசாலை

ஆம்பூர் தாலுகா வடபுதுப்பட்டு கிராமத்தில் ஓணி தெரு பகுதியில் 3-வது தெருவில் மக்கள் செல்லக்கூடிய சாலையில் ஒரு வீட்டுக்கு எதிரே சாலையை உயர்த்தி அமைத்துள்ளனர். அந்த வழியாக செல்வோருக்கும், திருவிழா நாட்களில் சாமி வீதி உலா வருவதற்கும் இடையூறாக இருக்கிறது. சாலையில் மழைநீர் வெளியேற தடையாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயர்த்தி அமைத்துள்ள தெரு சாலையை அகற்ற வேண்டும். -விஜயரங்கன், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick