திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின் விளக்கு வசதி தேவை
அக்ராபாளையம், ஆரணி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
ஆரணி தாலுகா அக்ராபாளையம் கிராமத்தில் ஆரணி-வேலூர் சாலையில் இருந்து கிராமத்துக்குச் செல்லக்கூடிய ஏரிக்கரையில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பங்களில் மின்விளக்குகளை பொருத்தாமல் விட்டு விட்டனர். மேலும் சில இடங்களில் மின் கம்பங்கள் உடைந்தும், சாய்ந்தவாறும் உள்ளன. இரவில் மின் விளக்கு வசதி இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். உடைந்த மின் கம்பங்களுக்கு மாற்றாக புதிய மின் கம்பங்களை அமைத்து மின்விளக்கு வசதி ஏற்படுத்தித் தர சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஆ.கண்ணதாசன். அக்ராபாளையம்.