திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மதுபிரியர்கள் அட்டகாசம்
தூசி, செய்யாறு
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் 1914-ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய போலீஸ் நிலையம் உள்ளது. போலீஸ் நிலைய கட்டிட வராண்டாவில் இரவில் மதுபிரியர்கள் மதுபானம் குடித்து விட்டு, காலிப்பாட்டில்கள், குப்பைகளை அங்கேயே வீசி அட்டகாசம் செய்கிறார்கள். அங்கு அசுத்தமும் செய்கிறார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாபு, வெம்பாக்கம்.