Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 April 2025 8:01 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#55728

நிழற்குடை ஆக்கிரமிப்பு

நிழற்குடை ஆக்கிரமிப்புமற்றவை

வேலூர் அண்ணாசாலை பழைய மீன் மார்க்கெட் முன்பு நிழற்குடை உள்ளது. அந்த நிழற்குடையில் சாலையோர வியாபாரிகள் தாங்கள் வியாபாரம் செய்யும் பொருட்களை உள்ளே வைத்து தார்ப்பாய் மூலம் முழுவதும் மறைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணிதுரை, வேலூர்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 8:20 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#55564

குப்பைக் கொட்டுவதை தடுக்க எச்சரிக்கை பலகை

குப்பை

ராணிப்பேட்டையை அடுத்த சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் வன்னிவேடு பகுதியில் குப்பைகள் கொட்டப்படுகிறது. அந்தக் குப்ைபகள் பறந்து சாலையில் வந்து விழுகிறது. துர்நாற்றமும் வீசுகிறது. குப்ைபகளை கொட்டாமல் தடுக்க எச்சரிக்ைக பலகை வைக்கப்படுமா? -ரவி, வன்னிவேடு.

மேலும்
ஆதரவு: 24
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 8:18 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#55563

பாலாற்றில் கழிவுநீர் கலப்பு

கழிவுநீர்

ஆற்காடு நகரில் வீடுகள், ஓட்டல்கள், விடுதிகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், கால்வாய் வழியாக ஓடி பாலாற்றில் கலக்கிறது. இதனால் பாலாறு மாசு படுகிறது. பாலாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தாமோதரன், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 8:16 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#55562

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

ஆற்காட்டில் அண்ணா சாலை, பஜார் சாலை ஆகிய பகுதிகளில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ளது. இந்தப் பகுதிகளில் கடை வைத்திருப்பவர்கள் தங்களது வாகனங்கள், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களை சாலையிலேயே விட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மணிகண்டன், சமூக ஆர்வலர், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 8:12 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#55561

பயணிகள் நிழற்குடைகளில் ஒட்டப்படும் சுவரொட்டிகள்

மற்றவை

அரக்கோணம் ஜோதி நகர் மற்றும் தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பஸ் நிறுத்த பயணிகள் நிழற்குடைகள் மற்றும் அரசு அலுவலக சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுவரொட்டிகளை அகற்றவும், இனி வரும் காலங்களில் சுவரொட்டிகளை ஒட்டாமல் தடுக்கவும் எச்சரிக்கை வாசகங்களை எழுதி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -வரதன், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 8:09 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#55560

குடிநீர் குழாய் உடைப்பு

தண்ணீர்

வாலாஜா பஸ் நிலையம் அருகில் நகராட்சி அலுவலகம் எதிரில் நான்கு வழி சாலை சந்திப்பு உள்ளது. இங்கு போலீஸ் நிலையம் முன்பு கடந்த 2 மாதங்களாக குடிநீர் குழாய் உடைந்து, தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு சேறும் சகதியுமாக மாறி உள்ளது. உடனடியாக குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும். -அசோக்குமார், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 8:06 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#55559

நாய்கள் தொல்லை

மற்றவை

நாட்டறம்பள்ளி அருகே பச்சூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சீதாராமன், நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 8:04 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#55558

சேதமடைந்த சுற்றுச்சுவர்

மற்றவை

திருப்பத்தூர் அருகே மடவாளத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதைச் சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜேந்திரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 8:01 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#55557

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

திருப்பத்தூர் மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் முன்பு குப்பைகளை குவித்து வைக்கப்பட்டுள்ளது. அந்தக் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஏசுபாதம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 7:59 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#55556

பட்டுப்போன மரம் அகற்றப்படுமா?

மற்றவை

திருப்பத்தூர் அரசு மருத்துவமனை சுற்றுச்சுவரின் முன்பகுதியில் சப்-கலெக்டர் அலுவலகத்துக்குச் செல்லும் சாலையோரம் பட்டுப்போன மரம் ஒன்று உள்ளது. இந்த மரம் பலத்த காற்றால் கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே அந்த மரத்தை அகற்ற வேண்டும். -சதீஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 7:57 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#55555

சாலையில் பள்ளம்

சாலை

திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையம் முன்பு ரெயில் நிலையத்துக்குச் செல்லும் சாலையில் பள்ளம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். எனவே அந்தப் பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சேகர், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 7:47 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#55553

மயான பாதையை சீரமைப்பார்களா?

மயான பாதையை சீரமைப்பார்களா?சாலை

கண்ணமங்கலம் பேருராட்சி நாகநதி தென்கரையில் உள்ள மயானத்துக்கு செல்ல கரையோரம் சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலை, மழைக்காலத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அந்த வழியாக பிணங்களை பாடையில் தூக்கி செல்ல முடியாமல், அருகில் உள்ள தனியார் நிலம் வழியாகச் சென்று மயானத்தில் உடல்களை புதைத்து வருகின்றனர். எனவே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பழுதடைந்த நிலையில் உள்ள மயான பாதையை விரைவில் சீரமைக்க ேவண்டும். -கார்த்திக், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick