Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
6 July 2025 8:08 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#57556

குளத்தை தூர்வார வேண்டும்

மற்றவை

ஆரணியை அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் ஈஸ்வரன் கோவில் எதிரில் குளம் உள்ளது. அந்தக் குளத்தில் குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால், மக்களுக்கு நோய் பரவக்கூடிய அபாயம் உள்ளது. குன்னத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் குளத்தை தூர்வார வேண்டும். -எஸ்.குமணன், நாடக ஆசிரியர், குன்னத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 8:09 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#57555

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை சீரமைக்கப்படுமா?சாலை

கண்ணமங்கலம் அருகில் உள்ள படவேடு ரேணுகாம்பாள் கோவிலுக்கு கண்ணமங்கலம், வாழியூர் வழியாக செல்லும் படவேடு சாலையைச் சீரமைத்து வருகின்றனர். ஆனால், சாலை பணியில் காலதாமதம் ஏற்படுகிறது. பொதுமக்கள், பக்தர்கள் நலன் கருதி ஆடி மாதம் பிறப்பதற்குள் சாலையை சீர் செய்வார்களா? -குப்பன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 8:04 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#57554

நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்படுமா?

மற்றவை

போளூரில் இரவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. பொதுமக்கள், வாகன ஓட்டிகளை பார்த்து குரைப்பதும், சிறுவர்-சிறுமிகளை அச்சுறுத்தி விரட்டுவதும், ஒருசில நேரத்தில் கடிக்க பாய்வதுமாக உள்ளன. நகராட்சி சார்பில் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படுமா? -சரவணன், போளூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 7:56 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#57551

புதிய ரேஷன் கடையை திறப்பார்களா?

மற்றவை

கண்ணமங்கலம் பேரூராட்சியில் ராமகிருஷ்ண உடையார் தெரு, புதுப்பேட்டை பிள்ளையார் கோவில் தெரு ஆகிய 2 இடங்களில் வாடகை கட்டிடத்தில் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் ராமகிருஷ்ண உடையார் தெரு ரேஷன் கடைக்கு பதிலாக புதிய ரேஷன் கடை பெருமாள் கோவில் தெரு பழைய பேரூராட்சி கட்டிடம் இருந்த இடத்தில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. அந்தக் கடையை இன்னும் திறக்காமல் வைத்துள்ளனர். பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் புதிய ரேஷன் கடையை திறப்பார்களா? -பிச்சாண்டி, கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 7:54 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#57550

சாலையில் ஓடும் கழிவுநீர்

சாலையில் ஓடும் கழிவுநீர்கழிவுநீர்

ஆரணி பழைய நேஷனல் டாக்கீஸ் ரோடு அருகில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. கால்வாய் அடைப்பை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமர், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 7:40 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#57546

சிமெண்டு பூச்சு பெயர்ந்த பாலம்

சிமெண்டு பூச்சு பெயர்ந்த பாலம்சாலை

அரக்கோணம் காந்தி நகர் செல்லும் பிரதான பாலசுந்தரம் தெரு பகுதியில் உள்ள மேட்டு தெரு திருப்பத்தில் சாலையில் கழிவுநீர் கால்வாய் மேலே பாலத்தின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து கம்பிகள் நீட்டியபடி உள்ளன. இதனால் சாலையில் நடந்து செல்லும் முதியவர்கள், பள்ளி மாணவர்களுக்கு காயம் ஏற்படுகிறது. மோட்டார் சைக்களில் செல்லும்போதும் டயர் சேதமாகி விபத்துகள் ஏற்படுகிறது. அதைச் சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -லாரன்ஸ், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 7:38 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#57543

சாலையோரம் வீசப்படும் இறைச்சி கழிவுகள்

குப்பை

வாலாஜாவை அடுத்த தேவதானம் கிராமப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தேசிய நெடுஞ்சாலையோரம் பெட்ரோல் பங்க் அருகில் தினமும் அதிகளவில் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. அந்தக் கழிவுகளை நாய்கள், பன்றிகள் கிளறி சாப்பிடுவதால் அப்பகுதியில் உள்ள சாலையில் சிதறி கிடக்கின்றன. கோழி இறகுகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் முகங்களில் விழுகிறது. அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? ...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 7:36 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#57540

புதிய தார் சாலை அமைக்க வேண்டும்

சாலை

ராணிப்பேட்டை பாரதிநகர் பகுதியில் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. அந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். நவ்லாக் ஊராட்சி நிர்வாகம் புதிதாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமுதா, ராணிப்பேட்ைட.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 7:24 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#57532

குடிநீர் தொட்டியின் தூண்கள் சேதம்

தண்ணீர்

திருப்பத்தூர் மாவட்டம் நாராயணபுரத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் தூண்களில் உள்ள கான்கிரீட் பூச்சுகள் சேதமடைந்து பெயர்ந்துள்ளது. அதை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சோமசேகர், நாராயணபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 7:22 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#57529

செடி, கொடிகள் படர்ந்த மின்கம்பம்

மற்றவை

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அருகே பெருமாபட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிலத்தில் மின்கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் மின்தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதனை சீரமைக்க வேண்டும். -பிரான்சிஸ் சேவியர், குரிசிலாப்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 7:17 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#57525

அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்

அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்மற்றவை

ஆம்பூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் தொடங்கும் இடத்தில் ஆம்பூர் நகருக்குள் செல்லும் சாலையைக் காட்டும் அறிவிப்பு பலகை இல்லை. இதனால் சென்னை, வேலூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் கவனிக்காமல் சென்றால், மேம்பாலத்தின் மீது ஏறி ஆம்பூரை கடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால், ஆம்பூர் நகருக்குள் வருபவர்கள் தேவையில்லாமல் சில கிலோ மீட்டர் தூரம் பயணித்து சான்றோர்குப்பம் அருகே ‘யூ-டர்ன்’ அடித்து திரும்பி வரும் நிலை உள்ளது. அந்தத் திருப்பத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 6:52 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#57522

மோசமான சாலை

சாலை

திருப்பத்தூர் மாவட்டம் ஜடையனூர் கிராமத்தில் உள்ள தெருக்களில் சாலைகள் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளன. இதனால், அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே அந்தச் சாலையைச் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். -ஜெயவேல், ஜடையனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick