Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 April 2025 8:30 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#55741

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

ஆண்டியப்பனூர் அருகே ஆங்காங்கே சாலையோரம் குப்பைகளை கொட்டிச் செல்கின்றனர். இதனால், அந்தப் பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையோரம் குப்பைக்கொட்டுவதை தடுக்க எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். இல்லையேல், கொட்டப்பட்டுள்ள குப்பைகளை முறையாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பொன்ராஜ், ஆண்டியப்பனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 8:28 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#55740

தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்

மற்றவை

திருப்பத்தூர் பெரியார் நகர் பகுதியில் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கழிவுநீர் கால்வாயில் தடுப்புச்சுவர் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே அங்கு தடுப்புச்சுவர் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். -சங்கர், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 7
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 8:23 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#55738

பூட்டியே கிடக்கும் ஏ.டி.எம். மையம்

மற்றவை

ஆம்பூர் கிருஷ்ணாபுரம் காந்தி சாலையில் ஒரு அரசு வங்கியின் ஏ.டி.எம்.மையம் இருந்தது. அது, தற்போது பூட்டியே கிடக்கிறது. அந்த ஏ.டி.எம். மையத்தை திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரவிச்சந்திரன், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 8:20 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#55737

கிடப்பில் போடப்பட்ட டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி

மின்சாரம்

போளூரை அடுத்த மேல்வில்ராயநல்லூர் கிராமத்தில் வேடியப்பன்கோவில் அருகில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்க கம்பம் நடப்பட்டு 3 ஆண்டுகள் ஆகி விட்டன. எங்கள் பகுதி பொதுமக்கள் மின்பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள், கிடப்பில் போடப்பட்ட மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும். -அய்யப்பன், போளூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 8:18 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#55736

குடிநீர் திட்டத்தில் தரமற்ற குழாய்கள்

தண்ணீர்

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் மல்லவாடி கிராமத்தில் ஜெ.ஜெ.எம்.குடிநீர் திட்டத்தின் கீழ் பணிகளை நிறைவு செய்துள்ளனர். ஆனால், அவர்கள் பயன்படுத்திய குழாய்கள் அனைத்தும் தரமற்றதாக உள்ளது. இதை, அதிகாரிகள் கவனத்தில் கொண்டு தீர்வு காண வேண்டும். -மகேஸ்வரன், துரிஞ்சாபுரம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 8:15 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#55735

தவறாக எழுதப்பட்ட ஊர் பெயர்

தவறாக எழுதப்பட்ட ஊர் பெயர்மற்றவை

ஆரணியில் இருந்து வேலூர் செல்லக்கூடிய அரசு பஸ்சில் ஊர் பெயரை ‘கணியம்பாடி’ என்பதற்கு ‘கனியம்படி’ எனத் தவறாக எழுதப்பட்டுள்ளது. போக்குவரத்துத்துறையினர் இதை மாற்றி சரியாக எழுதுவார்களா? -சுந்தரம், ஆரணி.

மேலும்
ஆதரவு: 6
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 8:14 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#55734

உடற்பயிற்சி கூடத்தை திறக்க வேண்டும்

மற்றவை

ஆரணி நகராட்சி அலுவலக வெளி வளாகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடம் (ஜிம் பார்) ஏதோ காரணத்தைச் சொல்லி திறக்கப்பட்ட சில நாட்களிலேயே மூடிவிட்டனர். இளைஞர்கள் உடற்பயிற்சி செய்ய அந்த கூடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள்திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமார், ஆரணி.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 8:12 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#55733

நடவடிக்கை எடுப்பார்களா?

நடவடிக்கை எடுப்பார்களா?மற்றவை

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கிரிவல பாதை காமராஜர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. வெயிலின் தாக்கத்தினால் அவதி அடைந்த மக்கள் குடிநீர் நிலையத்தில் இருந்து குடிநீர் கிடைக்காமல் கடையில் வாங்கி குடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 6
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 8:09 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#55732

சாலை சரி செய்யப்படுமா?

சாலை சரி செய்யப்படுமா?சாலை

வேலூர் சார்பனா மேட்டில் இருந்து ஓல்டு டவுன் செல்லும் தார்சாலை, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதம் அடைந்து பள்ளமாக உள்ளது. சாலையைச் சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பிரேம்குமார், ேவலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 8:08 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#55731

சாலை பள்ளம் சரி செய்ய வேண்டும்

சாலை பள்ளம் சரி செய்ய வேண்டும்சாலை

வேலூர் அண்ணா சாலை வாகன போக்குவரத்து மிகுந்த முக்கிய சாலையாகும். கோட்டை முன்பு உள்ள சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து செல்லும் சூழ்நிலை நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 8:06 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#55730

நிழற்கூடத்தில் வளரும் அரசமர கன்று

நிழற்கூடத்தில் வளரும் அரசமர கன்றுமற்றவை

பள்ளிகொண்டா பேரூராட்சியில் ஆம்பூரில் இருந்து வேலூர் செல்லும் மார்க்கத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. இதன் மேற்கூரையின் மீது அரசமர கன்று வளர்ந்துள்ளது. இதனால் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு உறுதி தன்மை இழந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. ஆகவே பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நிழற்கூடத்தை பராமரித்துக் கட்டிடத்தின் மீது வளர்ந்துள்ள அரச மரத்தை அகற்ற வேண்டும். -பாபு, அணைக்கட்டு.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 8:04 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#55729

பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டி

பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டிதண்ணீர்

பள்ளிகொண்டா அருகே பள்ளிக்குப்பம் ஊராட்சியில் புத்தர்நகர், அண்ணா நகர், முள்ளிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் 2018-19-ம் ஆண்டு ரூ.13 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ெபாதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick