Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 April 2025 8:14 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#55734

உடற்பயிற்சி கூடத்தை திறக்க வேண்டும்

மற்றவை

ஆரணி நகராட்சி அலுவலக வெளி வளாகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடம் (ஜிம் பார்) ஏதோ காரணத்தைச் சொல்லி திறக்கப்பட்ட சில நாட்களிலேயே மூடிவிட்டனர். இளைஞர்கள் உடற்பயிற்சி செய்ய அந்த கூடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள்திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமார், ஆரணி.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 8:12 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#55733

நடவடிக்கை எடுப்பார்களா?

நடவடிக்கை எடுப்பார்களா?மற்றவை

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கிரிவல பாதை காமராஜர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. வெயிலின் தாக்கத்தினால் அவதி அடைந்த மக்கள் குடிநீர் நிலையத்தில் இருந்து குடிநீர் கிடைக்காமல் கடையில் வாங்கி குடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 6
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 8:09 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#55732

சாலை சரி செய்யப்படுமா?

சாலை சரி செய்யப்படுமா?சாலை

வேலூர் சார்பனா மேட்டில் இருந்து ஓல்டு டவுன் செல்லும் தார்சாலை, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதம் அடைந்து பள்ளமாக உள்ளது. சாலையைச் சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பிரேம்குமார், ேவலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 8:08 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#55731

சாலை பள்ளம் சரி செய்ய வேண்டும்

சாலை பள்ளம் சரி செய்ய வேண்டும்சாலை

வேலூர் அண்ணா சாலை வாகன போக்குவரத்து மிகுந்த முக்கிய சாலையாகும். கோட்டை முன்பு உள்ள சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து செல்லும் சூழ்நிலை நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 8:06 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#55730

நிழற்கூடத்தில் வளரும் அரசமர கன்று

நிழற்கூடத்தில் வளரும் அரசமர கன்றுமற்றவை

பள்ளிகொண்டா பேரூராட்சியில் ஆம்பூரில் இருந்து வேலூர் செல்லும் மார்க்கத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. இதன் மேற்கூரையின் மீது அரசமர கன்று வளர்ந்துள்ளது. இதனால் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு உறுதி தன்மை இழந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. ஆகவே பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நிழற்கூடத்தை பராமரித்துக் கட்டிடத்தின் மீது வளர்ந்துள்ள அரச மரத்தை அகற்ற வேண்டும். -பாபு, அணைக்கட்டு.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 8:04 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#55729

பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டி

பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டிதண்ணீர்

பள்ளிகொண்டா அருகே பள்ளிக்குப்பம் ஊராட்சியில் புத்தர்நகர், அண்ணா நகர், முள்ளிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் 2018-19-ம் ஆண்டு ரூ.13 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ெபாதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 8:01 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#55728

நிழற்குடை ஆக்கிரமிப்பு

நிழற்குடை ஆக்கிரமிப்புமற்றவை

வேலூர் அண்ணாசாலை பழைய மீன் மார்க்கெட் முன்பு நிழற்குடை உள்ளது. அந்த நிழற்குடையில் சாலையோர வியாபாரிகள் தாங்கள் வியாபாரம் செய்யும் பொருட்களை உள்ளே வைத்து தார்ப்பாய் மூலம் முழுவதும் மறைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணிதுரை, வேலூர்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 8:20 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#55564

குப்பைக் கொட்டுவதை தடுக்க எச்சரிக்கை பலகை

குப்பை

ராணிப்பேட்டையை அடுத்த சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் வன்னிவேடு பகுதியில் குப்பைகள் கொட்டப்படுகிறது. அந்தக் குப்ைபகள் பறந்து சாலையில் வந்து விழுகிறது. துர்நாற்றமும் வீசுகிறது. குப்ைபகளை கொட்டாமல் தடுக்க எச்சரிக்ைக பலகை வைக்கப்படுமா? -ரவி, வன்னிவேடு.

மேலும்
ஆதரவு: 24
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 8:18 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#55563

பாலாற்றில் கழிவுநீர் கலப்பு

கழிவுநீர்

ஆற்காடு நகரில் வீடுகள், ஓட்டல்கள், விடுதிகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், கால்வாய் வழியாக ஓடி பாலாற்றில் கலக்கிறது. இதனால் பாலாறு மாசு படுகிறது. பாலாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தாமோதரன், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 8:16 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#55562

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

ஆற்காட்டில் அண்ணா சாலை, பஜார் சாலை ஆகிய பகுதிகளில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ளது. இந்தப் பகுதிகளில் கடை வைத்திருப்பவர்கள் தங்களது வாகனங்கள், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களை சாலையிலேயே விட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மணிகண்டன், சமூக ஆர்வலர், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 8:12 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#55561

பயணிகள் நிழற்குடைகளில் ஒட்டப்படும் சுவரொட்டிகள்

மற்றவை

அரக்கோணம் ஜோதி நகர் மற்றும் தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பஸ் நிறுத்த பயணிகள் நிழற்குடைகள் மற்றும் அரசு அலுவலக சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுவரொட்டிகளை அகற்றவும், இனி வரும் காலங்களில் சுவரொட்டிகளை ஒட்டாமல் தடுக்கவும் எச்சரிக்கை வாசகங்களை எழுதி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -வரதன், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 8:09 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#55560

குடிநீர் குழாய் உடைப்பு

தண்ணீர்

வாலாஜா பஸ் நிலையம் அருகில் நகராட்சி அலுவலகம் எதிரில் நான்கு வழி சாலை சந்திப்பு உள்ளது. இங்கு போலீஸ் நிலையம் முன்பு கடந்த 2 மாதங்களாக குடிநீர் குழாய் உடைந்து, தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு சேறும் சகதியுமாக மாறி உள்ளது. உடனடியாக குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும். -அசோக்குமார், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick