வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நீர் நிலை ஆக்கிரமிப்பை மீட்க வேண்டும்
மராட்டிபாளையம், அணைக்கட்டு
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
அணைக்கட்டு தாலுகா அகரம் ஊராட்சி மராட்டிப்பாளையம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நாரப்பக்குட்டை உள்ளது. அதை சிலர் ஆக்கிரமித்து பயிர் செய்து வருகிறார்கள். மாவட்ட நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை அறிவுரையின் பேரில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாளர்கள் குட்டையை தோண்டும் பணியை மேற்கொண்டனர். ஆனால், அந்தப் பணியை ஆக்கிரமிப்பாளர்கள் தடுத்து விட்டனர். நாரப்பக்குட்டையை மீட்டுத்தர அதிகாரிகள் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-லட்சுமணன், மராட்டிப்பாளையம்.