வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ்சின் வழித்தடத்தை நீட்டிக்க வேண்டும்
பேரணாம்பட்டு, குடியாத்தம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
குடியாத்தத்தில் இருந்து பரவக்கல் வரை அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அந்தப் பஸ்சில் ஏராளமான மக்கள், மாணவ-மாணவிகள் பயணம் செய்து வருகின்றனர். அந்த பஸ்ைச பேரணாம்பட்டு ஒன்றியம் பொகளூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்ஆலாங்குப்பம் கிராமம் வரை நீட்டிக்க வேண்டும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கிருஷ்ணமூர்த்தி, பொகளூர்.