Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 April 2025 8:47 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#55747

தோண்டிய பள்ளத்தை முறையாக மூடுவார்களா?

தோண்டிய பள்ளத்தை முறையாக மூடுவார்களா?சாலை

அரக்கோணம் பஜார் தெருவில் வீடுகளின் பாதாள சாக்கடை இணைப்புக்காக எடுக்கப்பட்ட பள்ளம் பல மாதங்களாகச் சரியாக சமன் செய்யாததால் மோட்டார்சைக்கிள்களில் செல்பவர்களும், நடந்து செல்லும் முதியோர்களும் தவறி விழுந்து காயத்துடன் செல்கின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் தோண்டிய பள்ளத்தைச் முறையாக மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோகுல கிருஷ்ணன், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 8:45 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#55746

சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள்

மற்றவை

வாலாஜா தேசிய நெடுஞ்சாலையில் அம்மூர் செல்லும் ரோட்டில் 2 மதுபானக் கடைகள் உள்ளன. இங்கு மது வாங்குபவர்கள் மற்றும் ரோட்டிலேயே குடிப்பவர்கள் பாதி ரோடு வரை இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைக்கிறார்கள். இதனால் இரவில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -துரைசாமி, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 19
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 8:50 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#55745

ஏரிப்பாதை ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும்

ஏரிப்பாதை ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும்சாலை

ராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் வாலாஜாபேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட அனந்தலை, செங்காடு மோட்டூர், வள்ளுவம்பாக்கம், படியம்பாக்கம் உள்ளிட்ட 8 கிராமங்களில் உள்ள ஏரிகள் நிரம்பி விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஏரிக்கு செல்லும் பிரதான வழியை சிலர் ஆக்கிரமித்து, கட்டுமானப் பணிகளை செய்ய முயன்று வருகின்றனர். இதை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும். -குப்புசாமி, அம்மூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 8:37 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#55744

குடிநீர் சப்ளை செய்யப்படுமா?

தண்ணீர்

வாலாஜாபேட்டை கீழ் படவேட்டம்மன் கோவில் தெருவில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அந்தத் தெரு மக்களுக்கு கடந்த ஒரு மாதமாகக் குடிநீர் சப்ளை செய்யவில்லை. வெயில் காலத்தில் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபற்றி வாலாஜா நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் வினியோகம் செய்வார்களா? -மதியழகன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 8:34 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#55743

நாய்கள் தொல்லை

மற்றவை

திருப்பத்தூர் பெரியார் நகர் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பூபாலன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 9
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 8:32 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#55742

சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள்

சாலை

திருப்பத்தூர் கச்சேரி தெரு பகுதியில் சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கேசவன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 8:30 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#55741

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

ஆண்டியப்பனூர் அருகே ஆங்காங்கே சாலையோரம் குப்பைகளை கொட்டிச் செல்கின்றனர். இதனால், அந்தப் பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையோரம் குப்பைக்கொட்டுவதை தடுக்க எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். இல்லையேல், கொட்டப்பட்டுள்ள குப்பைகளை முறையாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பொன்ராஜ், ஆண்டியப்பனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 8:28 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#55740

தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்

மற்றவை

திருப்பத்தூர் பெரியார் நகர் பகுதியில் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கழிவுநீர் கால்வாயில் தடுப்புச்சுவர் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே அங்கு தடுப்புச்சுவர் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். -சங்கர், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 7
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 8:23 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#55738

பூட்டியே கிடக்கும் ஏ.டி.எம். மையம்

மற்றவை

ஆம்பூர் கிருஷ்ணாபுரம் காந்தி சாலையில் ஒரு அரசு வங்கியின் ஏ.டி.எம்.மையம் இருந்தது. அது, தற்போது பூட்டியே கிடக்கிறது. அந்த ஏ.டி.எம். மையத்தை திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரவிச்சந்திரன், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 8:20 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#55737

கிடப்பில் போடப்பட்ட டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி

மின்சாரம்

போளூரை அடுத்த மேல்வில்ராயநல்லூர் கிராமத்தில் வேடியப்பன்கோவில் அருகில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்க கம்பம் நடப்பட்டு 3 ஆண்டுகள் ஆகி விட்டன. எங்கள் பகுதி பொதுமக்கள் மின்பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள், கிடப்பில் போடப்பட்ட மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும். -அய்யப்பன், போளூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 8:18 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#55736

குடிநீர் திட்டத்தில் தரமற்ற குழாய்கள்

தண்ணீர்

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் மல்லவாடி கிராமத்தில் ஜெ.ஜெ.எம்.குடிநீர் திட்டத்தின் கீழ் பணிகளை நிறைவு செய்துள்ளனர். ஆனால், அவர்கள் பயன்படுத்திய குழாய்கள் அனைத்தும் தரமற்றதாக உள்ளது. இதை, அதிகாரிகள் கவனத்தில் கொண்டு தீர்வு காண வேண்டும். -மகேஸ்வரன், துரிஞ்சாபுரம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 8:15 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#55735

தவறாக எழுதப்பட்ட ஊர் பெயர்

தவறாக எழுதப்பட்ட ஊர் பெயர்மற்றவை

ஆரணியில் இருந்து வேலூர் செல்லக்கூடிய அரசு பஸ்சில் ஊர் பெயரை ‘கணியம்பாடி’ என்பதற்கு ‘கனியம்படி’ எனத் தவறாக எழுதப்பட்டுள்ளது. போக்குவரத்துத்துறையினர் இதை மாற்றி சரியாக எழுதுவார்களா? -சுந்தரம், ஆரணி.

மேலும்
ஆதரவு: 6
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick