வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உள்வாங்கிய சாலை
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் சத்துவாச்சாரியில் கோர்ட்டு அருகில், மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகம் செல்லும் 4- வது மெயின் ரோடு உள்ளது. கோர்ட்டு மற்றும் ஆவின் பால் நிறுவனத்துக்கு இடையே உள்ள ரோட்டில் திடீர் பள்ளம் ஏற்பட்டு இரண்டு இடங்களில் சாலை உள்வாங்கி உள்ளது. ஏற்கனவே ஒருமுறை இந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டது. அந்த இடத்தில் ஜல்லிக்கற்கள் போட்டு மூடினர். தற்போது மீண்டும் இதே இடத்தில் பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளதால், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. தற்காலிகமாக அந்த இடத்தில் தடுப்புகளை வைத்து எச்சரிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளங்களை முறையாக மூட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமா?
-சக்கரபாணி, வேலூர்.