வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர்
கே.வி.குப்பம், குடியாத்தம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கே.வி.குப்பம் தாலுகா லத்தேரியை அடுத்த அன்னங்குடி கிராமத்தில் உள்ள துர்க்கையம்மன் கோவில் எதிரில் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான சாலையில் மழை வரும்போதெல்லாம் ஒரு அடி உயரத்துக்குமேல் மழைநீர் தேங்கும் அவலம் உள்ளது. அந்த வழியாக நடந்து செல்வோர், வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். அந்தச் சாலையின் இருபக்கமும் மழைநீர் வழிந்தோட கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-கஜேந்திரன், கே.வி.குப்பம்.