திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்
ஆம்பூர், ஆம்பூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
ஆம்பூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் தொடங்கும் இடத்தில் ஆம்பூர் நகருக்குள் செல்லும் சாலையைக் காட்டும் அறிவிப்பு பலகை இல்லை. இதனால் சென்னை, வேலூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் கவனிக்காமல் சென்றால், மேம்பாலத்தின் மீது ஏறி ஆம்பூரை கடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால், ஆம்பூர் நகருக்குள் வருபவர்கள் தேவையில்லாமல் சில கிலோ மீட்டர் தூரம் பயணித்து சான்றோர்குப்பம் அருகே ‘யூ-டர்ன்’ அடித்து திரும்பி வரும் நிலை உள்ளது. அந்தத் திருப்பத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆம்பூர் நகருக்குள் வரும் இடத்தில் உரிய அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
-ரவிச்சந்திரன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர், ஆம்பூர்.