இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையோரம் வீசப்படும் இறைச்சி கழிவுகள்
தேவதானம், இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வாலாஜாவை அடுத்த தேவதானம் கிராமப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தேசிய நெடுஞ்சாலையோரம் பெட்ரோல் பங்க் அருகில் தினமும் அதிகளவில் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. அந்தக் கழிவுகளை நாய்கள், பன்றிகள் கிளறி சாப்பிடுவதால் அப்பகுதியில் உள்ள சாலையில் சிதறி கிடக்கின்றன. கோழி இறகுகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் முகங்களில் விழுகிறது. அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சுப்பிரமணியம், வாலாஜா.