திருவண்ணாமலையை அடுத்த காஞ்சி பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். எங்கள் பகுதியில் மழைப் பெய்தால் சாலை முழுவதும் மழைநீர் குளம்போல் தேங்குகிறது. அதில் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. காஞ்சி பகுதியில் சாலையோரம் இரு பக்கமும் மழைநீர்வடி கால்வாய் கட்டப்படுமா?
-சக்திவேல், கலசபாக்கம்.