செல்போன் டவர் அமைக்கப்படுமா?

Update: 2024-04-28 11:16 GMT

அரக்கோணம்-காஞ்சீபுரம் நெடுஞ்சாலையில் ஆட்டுப்பாக்கம் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. பல ஊர்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து படித்து வருகிறார்கள். கிராமத்தில் பி.எஸ்.என்.எல். செல்போன் சிக்னல் சரியாக கிடைக்கவில்லை. செல்போன் பயன்படுத்துவது சிரமமாக உள்ளது. எனவே பி.எஸ்.என்.எல். நிர்வாகம் உடனடியாக ஒரு செல்போன் டவரை அமைக்குமா?'

-குமார், ஆட்டுப்பாக்கம். 

மேலும் செய்திகள்