அடிபம்பை சரி செய்வார்களா?

Update: 2023-02-19 16:58 GMT

வேலூர் சத்துவாச்சாரி மந்தைவெளியில் இருந்து பாலாறு செல்லும் வழியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை அருகில் அடிபம்பு உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், அடிபம்பின் மேற்பகுதியுடன், கைப்பிடியை சேர்த்து சிலர் திருடி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இறுதிச்சடங்குகள் செய்ய செல்லும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வந்த இந்த அடிபம்பு செயல்படவில்லை. எனவே இதனை பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மோகன்தாஸ், வேலூர்.

மேலும் செய்திகள்