வந்தவாசியை அடுத்த பிருதூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். அந்தக் கிராம மக்களுக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இருந்தது. அது, பல ஆண்டுகளாக பழுதடைந்து கீழே விழும் அபாயம் நிலையில் உள்ளது. அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றி விட்டு புதிய குடிநீர் தொட்டியை கட்டித்தர அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.சுரேஷ், சமூக ஆர்வலர், வந்தவாசி.