கால்வாயை தூர்வாருவார்களா?

Update: 2022-08-25 11:25 GMT

ஆரணி-வேலூர் நெடுஞ்சாலையில் மாங்காமரம் பஸ் ஸ்டாப் அருகே கமண்டல நாகநதி ஆற்றங்கரையில் இருந்து இரும்பேடு ஏரிக்கு செல்லக்கூடிய கால்வாயில் அடைப்புகள் அகற்றப்படாமல் உள்ளது. அந்தக் கால்வாைய தூா்வாரினால் ஆற்றில் தண்ணீர் வரும்போது ஏரிக்கு உடனடியாக தண்ணீர் சென்று விடும். இதுகுறித்து பொதுப்பணித்துறையினர், ஊரக உள்ளாட்சி துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

விஜயராஜா, ஆரணி 

மேலும் செய்திகள்