குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வரப்படுமா?

Update: 2024-03-03 17:37 GMT

திருப்பத்தூரை அடுத்த டி.கிருஷ்ணாபுரத்தில் பயணிகள் நிழற்கூடம் அருகே குடிநீர் தொட்டி உள்ளது. இதைப் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது அது சேதமடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே குடிநீர் தொட்டியை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அந்தோணிராஜ், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்