சிதிலமடைந்த குடிநீர்தொட்டி சீரமைக்கப்படுமா?

Update: 2022-12-04 17:56 GMT

சிதிலமடைந்த குடிநீர்தொட்டி சீரமைக்கப்படுமா?

பல்லடம் தாலுகா பூமலூர் ஊராட்சி 3 -வது வார்டில் உள்ள ஊர் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய நீர்நிலைத் தொட்டி, செடி கொடிகள் முளைத்து, மிகவும் சிதலமடைந்து காணப்படுகிறது. இதை சீரமைக்க கோரியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது சரி செய்யப்படாமல் பல மாதங்களாக மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் மக்கள் பயன்படுத்த இயலாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை சரி செய்ய ஊராட்சி அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

அசோக்பிவாஸ், திருப்பூர் 9791659699

மேலும் செய்திகள்