குடிநீர் தொட்டி பழுது

Update: 2022-09-10 12:36 GMT

வந்தவாசிைய அடுத்த ஆரியாத்தூர் ஊராட்சி மன்றத்துக்கு உட்பட்ட உத்திரமேரூர் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றுடன் கூடிய சிறுமின் விைச தொட்டி பயன் படுத்தாமல் பழுதடைந்துள்ளது. அங்குள்ள மக்கள் தண்ணீருக்கு அவதி படுகின்றனர். உடனே ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை பழுது நீக்கி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

-ரமேஷ், ஆரியாத்தூர்.

மேலும் செய்திகள்