குடிநீர் தொட்டி சேதம்

Update: 2023-08-09 17:07 GMT

வந்தவாசியை அடுத்த புன்னை கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. அந்தத் தொட்டியின் தூண்கள் சேதம் அடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மேலே ஏறி தொட்டிைய சுத்தம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ், சமூக ஆர்வலர், புன்னை கிராமம்.

மேலும் செய்திகள்