மின்மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சும் அவலம்

Update: 2023-05-31 16:25 GMT

ராணிப்பேட்டை நகராட்சியில் பல்வேறு இடங்களில் வீடுகளில் உள்ள குழாய் இணைப்புகளில் சிலர் மின்மோட்டாரை பொருத்தி தண்ணீர் உறிஞ்சுகிறார்கள். இதனால் தண்ணீர் பிரச்சினை வராமல் இருக்க உடனடியாக நகராட்சி அதிகாரிகள் தலையிட்டு மின்மோட்டார் மூலம் வீடுகளில் தண்ணீர் உறிஞ்சுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கே.தன்வந்த் கிருஷ்ணா, ராணிப்பேட்டை.

மேலும் செய்திகள்