வீணாகும் குடிநீர்

Update: 2023-04-02 12:54 GMT

பள்ளிகொண்டா சாவடி அருகில் உத்திர ரங்கநாதர் கோவில் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ள சாலையில் இருக்கும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. பல வாரங்களாக தண்ணீர் வீணாகி கொண்டிருக்கிறது. குழாய் உடைப்பை சரி செய்து வீணாக வெளியேறும் தண்ணீரை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சதாகத்அலி, பள்ளிகொண்டா. 

மேலும் செய்திகள்