வீணாக செல்லும் குடிநீர்

Update: 2023-03-29 15:52 GMT

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் அருகே நாக தேவதை அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் நடைபாதையோரம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி சாலை ஓரம் தேங்கி நிற்கிறது. அங்கு தண்ணீர் தேங்குவதால் அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வீணாக செல்லும் குடிநீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணிசங்கர், வேலூர்.

மேலும் செய்திகள்