வீணாக வெளியேறும் குடிநீர்

Update: 2023-02-01 17:10 GMT

ராணிப்பேட்டை நகரத்துக்கு உட்பட்ட மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதில் எம்.பி.டி. ரோடு, அம்மூர் ரோடு, எல்.எப்.சி. பள்ளி அருகில், உழவர் சந்தை அருகில், காரை கூட்ரோடு ஆகிய இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறுகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரி செய்யுமா?

-த.நித்தியானந்தம், காரை. 

மேலும் செய்திகள்