வீணாகும் குடிநீர்

Update: 2023-01-11 16:45 GMT

வேலூர் கோட்டையில் அருங்காட்சியகம் செல்லும் வழியில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறுகிறது. கடந்த 3 மாதமாக இந்த நிலை இருந்து வருகிறது. இதை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். உடைந்த குழாயை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-நா.சே.பாஸ்கர், பேரணாம்பட்டு. 

மேலும் செய்திகள்