வீணாகும் குடிநீர்

Update: 2023-01-04 10:44 GMT

ஆரணி காந்தி ரோட்டில் நகராட்சி குடிநீர் குழாய் வால்வு பழுதடைந்துள்ளதால் தினமும் குடிநீா் திருப்பும்ேபாது குடிநீா் அதிக அளவில் கசிந்து சாலைகளில் வழிந்ேதாடும் அவல நிைல உள்ளது. மேலும் குடிநீரை நிறுத்தும்போது மேலே உள்ள கழிவுகள் அனைத்தும் குழாய்க்குள் செல்லும் நிலை இருந்து வருகிறது. இதனால் நகராட்சி குழாய் மூலம் தண்ணீர் குடிக்கும் பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் நிலை இருந்து வருகிறது. மேற்கண்ட பிரச்சினையை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

-ரவிக்குமார், ஆரணி. 

மேலும் செய்திகள்