பயன்படாத அடிபம்பு

Update: 2025-03-16 18:54 GMT

கண்ணமங்கலம் அருகில் உள்ள வண்ணாங்குளம் ஊராட்சியில் திருவண்ணாமலை சாலையோரம் ஆழ்துளை கிணறுடன் கூடிய அடிபம்பு உள்ளது. அது, பல ஆண்டுகளாகப் பயன் படாமல் உள்ளது. அது, வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. பயன்படாத அடிபம்பை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-முருகன், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்