பயன்படுத்தப்படாத அடிபம்பு

Update: 2023-02-12 15:26 GMT

கண்ணமங்கலம் பேரூராட்சி வாணக்காரத்தெரு, புதிய சாலை பகுதியில் குளத்துமேட்டு தெரு தொடங்கும் இடங்களில் ஆழ்துளை கிணறு அடிபம்புகள் உள்ளன. வாணக்காரத்தெருவில் யாரும் அந்த அடிபம்பை பயன்படுத்தவில்லை. இதேபோல் கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் குளத்துமேட்டு தெரு தொடங்கும் இடத்தில் உள்ள ஆழ்துளை கிணறு அடிபம்பும் செயல்படாததால் மேலே தகர ஷீட்டு மூலம் மூடப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறு அடிபம்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமரன், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்