குடிநீர் தொட்டிக்கு மூட போட வேண்டும்

Update: 2022-09-03 09:29 GMT

போளூர் தாலுகா கல்குப்பம் மதுரா அரிமாநகர் கிராமத்தில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டுள்ளது. அந்தத் தொட்டிக்கு மேலே மூடாமல் வைத்துள்ளனர். இதனால் குடிநீரில் புழு, பூச்சிகள் குடிநீருடன் வருகிறது. தொட்டிக்குள் இறங்க ஏணி வைக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-திருமுருகன், அரிமாநகர். 

மேலும் செய்திகள்