குடிநீர் கிணறுக்கு மூடி போட வேண்டும்

Update: 2023-02-26 16:47 GMT

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது பறையம்பட்டு கிராமம். இங்கு ஏரிக்கரை அருகில் குடிநீர் கிணறு உள்ளது. அதன் மேற்பகுதியில் மூடி போடவில்லை. இதனால் குப்பைகள், மரத்தின் இலைகள் கிணற்றின் மீது விழுந்து அசுத்தமடைகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் கிணற்றுக்கு மூடி போட வேண்டும்.

-சிவக்குமார், பறையம்பட்டு. 

மேலும் செய்திகள்