அணையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும்

Update: 2022-08-10 10:43 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா வீரளூர் கிராமத்தில் மிருகண்டா அணை பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். ஆனால் அணை உரிய பராமரிப்பு இன்றி உள்ளது. அணையை சுற்றுலா தலமாக மாற்றினால் அரசுக்கு வருமானம் கிடைக்கும். அணையை பராமரிக்கலாம். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ஏழுமலை, வீரளூர்

மேலும் செய்திகள்