சாலையில் தேங்கும் தண்ணீர்

Update: 2023-12-31 17:51 GMT

திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிக்குப்பம் மாரியம்மன் கோவில் பின்பக்கம் பொதுமக்கள் வீடுகளுக்கு செல்லும் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் மக்கள் சிரமப்படுகின்றனர். தேங்கிய நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்தப் பகுதியில் தேங்கிய நீரை அகற்ற வேண்டும்.

-கோகுல், பொம்மிக்குப்பம். 

மேலும் செய்திகள்