தாலுகா அலுவலக வளாகத்தில் தேங்கும் தண்ணீர்

Update: 2023-09-20 17:27 GMT

வேலூர் தாலுகா அலுவலக வளாகத்தில் மழைநீர் வடிய வழி இல்லாமல் தேங்கி நிற்கிறது. இவ்வாறு தேங்கி நிற்கும் தண்ணீரால், அலுவலகம் முன்பு வாகனங்கள் நிறுத்தும் இடம் சேறும் சகதியுமாக மாறி உள்ளது. ஆகவே தேங்கி நிற்கும் தண்ணீரை வடிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது முரம்பு மண் கொட்டி சரி செய்ய வேண்டும்.

-வேலுமணி, வேலூர்.

மேலும் செய்திகள்