தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2023-10-04 17:03 GMT

வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் அருகே திரு.வி.க. நகர் உள்ளது. இங்கு 21-வது தெருவில் பணிகள் முடிவடையாமல் மேடு பள்ளங்கள் உள்ளது. தற்போது தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஆகும் நிலை உள்ளதால், தண்ணீரை வடிய வைக்கவும், சாலை பணிகளை நிறைவேற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயச்சந்திரன், வேலூர்.

மேலும் செய்திகள்