குடிநீர் தொட்டியையொட்டி வளர்ந்த மரக்கன்றுகள்

Update: 2023-07-19 16:49 GMT

வந்தவாசி-அச்சரப்பாக்கம் சாலையில் காவல் குடியிருப்பு பகுதியில் நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அந்தத் தொட்டியையொட்டி அரமரம் வளர்ந்துள்ளது. அரசு பல லட்சங்கள் ரூபாய் செலவு செய்து கட்டிய குடியிருப்பு சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளதால் குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்து வருகின்றன. ஆதலால் பொதுப் பணித் துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அருளானந்தம், சமூக ஆர்வலர், வந்தவாசி.

மேலும் செய்திகள்