தெருவில் மழைநீர் தேங்கும் அவலம்

Update: 2022-11-27 14:15 GMT

ஜோலார்பேட்டை ஒன்றியம் காவேரிப்பட்டு கிராமம் ஏ.டி.காலனி தெருவில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு மழை பெய்யும் நேரத்தில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. தண்ணீர் வெளியேற வழியில்லை. எனவே எங்கள் பகுதிக்கு கால்வாய் வசதி அமைத்துத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

-பொதுமக்கள், காவேரிப்பட்டு. 

மேலும் செய்திகள்