குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி

Update: 2026-02-08 15:38 GMT

உத்தமபாளையம் கோட்டைமேடு தெருவில் பேவர் பிளாக் சாலையை தோண்டி குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது. ஆனால் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் குடிநீர் இணைப்பு கொடுக்காததால் சாலையையும் சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றன்ர். எனவே வீடுகளுக்கு விரைந்து குடிநீர் இணைப்பு கொடுப்பதுடன், சாலையையும் சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்