குடிநீர் வீணாகிறது

Update: 2026-02-08 14:19 GMT

காளப்பநாயக்கன்பட்டியில் இருந்து கொல்லிமலைக்கு செல்லும் பிரதான சாலை காணப்படுகிறது. அங்குள்ள தேர்புளியமரம் பஸ் நிறுத்தம் அருகில் பிரதான குழாய் உடைந்து அடிக்கடி குடிநீர் வெளியேறி வீணாகிறது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. மேலும் கோடை காலம் நெருங்குவதையொட்டி தண்ணீர் அவசியத்தை கருத்தில் கொண்டு அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்