செஞ்சி தாலுகா கொங்கரப்பட்டு கிராமம் ஒசூர் தெருவில் உள்ள கைப்பம்பு பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே குடிநீர் பற்றாக்குறையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.