குடிநீர் வினியோகம் பாதிப்பு

Update: 2025-06-22 11:26 GMT

௮லங்கியத்தில் இருந்து சற்று தொலைவில்தான் அமராவதி ஆறு ஓடுகிறது. தற்ேபாது அமராவதி அணை நிரம்பி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனாலும் அமராவதி ஆற்றின் அருகாமையில் உள்ள அலங்கியம் ஊராட்சியில் 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் கூறுகிறார்கள். எனவே குடிநீர் வினிேயாகம் செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்