மேலநீலிதநல்லூர் யூனியன் சேர்ந்தமங்கலம் கஸ்பா ஊராட்சியில் தாமிரபரணி குடிநீர் கடந்த 15 நாட்களாக வினியோகம் செய்யப்படவில்லை. அங்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
மேலநீலிதநல்லூர் யூனியன் சேர்ந்தமங்கலம் கஸ்பா ஊராட்சியில் தாமிரபரணி குடிநீர் கடந்த 15 நாட்களாக வினியோகம் செய்யப்படவில்லை. அங்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.