சீராக குடிநீர் வினியோகிக்கப்படுமா?

Update: 2024-09-15 08:03 GMT

கோவை சிறுவாணி மெயின்ரோடு மாதம்பட்டி அருகே குப்பனூர் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சீராக வினியோகிக்கப்படுவது இல்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். குடிநீருக்காக காலி குடங்களுடன் பல இடங்களுக்கு அலைந்து திரியும் நிலை உள்ளது. மேலும் விலை கொடுத்து தனியாரிடம் இருந்து குடிநீர் வாங்கி பயன்படுத்த வேண்டி இருக்கிறது. எனவே சீராக குடிநீர் வினியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்