சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

Update: 2024-09-01 17:57 GMT
வல்லம் ஒன்றியம் வவ்வால்குன்றம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. சிமெண்டு காரைகள் அடிக்கடி பெயர்ந்து கீழே விழுந்து வருவதால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தற்போது மிகவும் பலவீனமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்