தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2024-09-01 17:56 GMT
சின்னசேலம் அருகே ராயர்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் எதிரில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்