விணாகும் தண்ணீர்

Update: 2024-09-01 16:55 GMT
மதுரை மாவட்டம் தருமங்கலம் ம.போத்தநதி கிராம பகுதியில் குடிநீர் வினியோகம் சரியாக வழங்கப்படுவதில்லை. மற்றும் வாறுகால் கட்டி பல வருடங்கள் ஆகியும் அது முறையாக பராமரிக்கபடுவதில்லை. இதனால் அப்பகுதியில் தண்ணீர் சாலைகளில் வீணாக ஓடுகின்றது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவற்றை சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுப்பபார்களா?

மேலும் செய்திகள்